Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பாதசாரியின் உடல் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பாதசாரியின் உடல் மீட்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜூன்.14-

கோலாலம்பூர், கெப்போங் சாலை வட்டத்தில் காரினால் மோதப்பட்டு ஆற்றில் தூக்கி எறியப்பட்ட பாதசாரி ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவரின் உடல் இன்று காலை 7.30 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸம்ஸூரி முகமட் இசா தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை