Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைசான் கயாத்டிற்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று துவேசத்தன்மையில் பேசி இருப்பதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய இருக்கின்றனர்.

இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை எழுப்பக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டபோதிலும் பூலாய் இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருக்கும் முகைதீன் யாசினிடம் வரும் திங்கட்கிழமை புக்கிட் அமான் போலிசார் விசாரணை செய்யவிருப்பதாக போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது