Mar 10, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைசான் கயாத்டிற்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று துவேசத்தன்மையில் பேசி இருப்பதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய இருக்கின்றனர்.

இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை எழுப்பக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டபோதிலும் பூலாய் இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருக்கும் முகைதீன் யாசினிடம் வரும் திங்கட்கிழமை புக்கிட் அமான் போலிசார் விசாரணை செய்யவிருப்பதாக போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு