Jan 24, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசினிடம் திங்கட்கிழமை விசாரணை

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைசான் கயாத்டிற்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று துவேசத்தன்மையில் பேசி இருப்பதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய இருக்கின்றனர்.

இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை எழுப்பக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டபோதிலும் பூலாய் இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருக்கும் முகைதீன் யாசினிடம் வரும் திங்கட்கிழமை புக்கிட் அமான் போலிசார் விசாரணை செய்யவிருப்பதாக போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு