Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பாடகரும், அவரின் இரு நண்பர்களும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பாடகரும், அவரின் இரு நண்பர்களும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.13-

லாவோஸ் நாட்டில் 86 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மலேசியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி ரேப் பாடகர் மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை விசாரணை செய்து வருவதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு அந்த ரேப் பாடகரும், அவரின் இரு நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளார்களா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

அந்த மூன்று மலேசியர்கள் கைதானது குறித்து கடந்த ஜுன் 3 ஆம் தேதி வெளியுறவு அமைச்சின் மூலம் தகவல் அளிக்கப்பட்டதாக டான் ஶ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

அந்த மூவரும், கடந்த மே 27 ஆம் தேதி லாவோஸ், வட்டேய் அனைத்துலக விமான நிலையத்தில் 86 கிலோ போதைப் பொருளுடன் பிடிபட்டனர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை