Jun 23, 2026
Thisaigal NewsYouTube
கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை
தற்போதைய செய்திகள்

கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை

Share:

கோல சிலாங்கூரில் உள்ள சௌஜானா 1 நீர்த்தேக்கக் கோபுரத்தில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி நிகழ்ந்த பராமரிப்பு பணியாளர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய நீர் சேவைகள் ஆணையமான ஸ்பான் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ஸ்பான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய எந்தத் தரப்பினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆயர் சிலாங்கூர் அல்லது ஸ்பான் வழங்கிய அனுமதிப் பத்திரம் இல்லாமல் பணிகளை மேற்கொண்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த உயிரிழப்பு சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Related News

வாகன பரிசோதனை சேவையை மேம்படுத்த 100 புதிய பரிசோதகர்களை நியமிக்கிறது புஸ்பாகோம்

வாகன பரிசோதனை சேவையை மேம்படுத்த 100 புதிய பரிசோதகர்களை நியமிக்கிறது புஸ்பாகோம்

ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்

ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்

வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி - டத்தோஶ்ரீ ரமணன்

வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி - டத்தோஶ்ரீ ரமணன்

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

ஈப்போ மேல்நிலைப் பள்ளி  கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்

ஈப்போ மேல்நிலைப் பள்ளி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்

ஜப்பானிலுள்ள மலேசிய யானைகளை மீண்டும் தாய்நாட்டிற்குக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் கோரிக்கை

ஜப்பானிலுள்ள மலேசிய யானைகளை மீண்டும் தாய்நாட்டிற்குக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் கோரிக்கை