Mar 22, 2026
Thisaigal NewsYouTube
எச்சரிக்கை விடுத்தும் பிடிவாதமாக வியாபாரம் புரிபவர்களின் மீது தக்க நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

எச்சரிக்கை விடுத்தும் பிடிவாதமாக வியாபாரம் புரிபவர்களின் மீது தக்க நடவடிக்கை

Share:

நெகிரி செம்பிலான், மே 31-

பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வணிகப் பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்ட போதிலும் நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள இரண்டு உணவு வளாகங்கள் முறையான உரிமமின்றி இன்னும் பிடிவாதமாக செயல்பட்டு வருகின்றன.

நேற்று மாலை சிரம்பானில் உள்ள நான்கு வளாகங்களில் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் அவ்விரு உணவகங்களும் போதுமான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தி வியாபாரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததாக சிரம்பான் மாநகர் மன்றத்தின் மேயர், டத்தோ மாஸ்ரி ரசாலி தெரிவித்தார்.

அச்சோதனையில் விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தாய்லாந்து நாட்டை சேர்ந்த மூன்று ஆண்கள் உட்பட ஒரு பெண்ணும் பாக்கிஸ்தானை சேர்ந்த இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டதாக மாஸ்ரி ரசாலி கூறினார்.

பல குற்றங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகங்களில் உள்ள பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து