ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் வேளையில் இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 65 விழுக்காட்டை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 4 மணி வரையில் பூலாய் தொகுதியில் 45 விழுக்காடு வாக்குகளும் சிம்பாங் ஜெராம் தொகுதியில் 55 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளளன.
இவ்விரு இடைத் தேர்தல்களிலும் 2 லட்சத்து 5,810 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். .

தற்போதைய செய்திகள்
பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் வாக்களிப்பு 65 விழுக்காட்டை தாண்டலாம்
Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


