ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் வேளையில் இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 65 விழுக்காட்டை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 4 மணி வரையில் பூலாய் தொகுதியில் 45 விழுக்காடு வாக்குகளும் சிம்பாங் ஜெராம் தொகுதியில் 55 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளளன.
இவ்விரு இடைத் தேர்தல்களிலும் 2 லட்சத்து 5,810 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். .

தற்போதைய செய்திகள்
பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் வாக்களிப்பு 65 விழுக்காட்டை தாண்டலாம்
Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


