ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் வேளையில் இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 65 விழுக்காட்டை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 4 மணி வரையில் பூலாய் தொகுதியில் 45 விழுக்காடு வாக்குகளும் சிம்பாங் ஜெராம் தொகுதியில் 55 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளளன.
இவ்விரு இடைத் தேர்தல்களிலும் 2 லட்சத்து 5,810 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். .

தற்போதைய செய்திகள்
பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் வாக்களிப்பு 65 விழுக்காட்டை தாண்டலாம்
Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


