Jan 23, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளிகளுக்கு மடிக்கணினி விநியோகிப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்ப்பள்ளிகளுக்கு மடிக்கணினி விநியோகிப்பு

Share:

கூகல் மலேசியா என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இணைந்து மலேசிய இந்தியர்களின் சமூகவில், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 ஆயிரம் மடிக்கணினிகளை விநியோகிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல், தொழில்நுட்பத் துறையில் போதுமான அடிப்படை ஆற்றலை கொண்டு இருப்பதற்காக சுமார் 30 லட்சம் வெள்ளி செலவில் இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைகளை மித்ரா மேற்கொண்டு வருவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ரமணன் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு