May 22, 2026
Thisaigal NewsYouTube
நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது
தற்போதைய செய்திகள்

நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது

Share:

பினாங்கு, மார்ச் 28 -

நாட்டில் நான்கு பிரதான நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் குறைந்து, நிலைமை மோசடைந்து வருகிறது என்று நாட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக மேலாண்மை அறிவித்துள்ளது.

ஜோகூர்பாருவில் உள்ள எம்பாங்கான் செம்போரோங் பாராட் , பினாங்கில் உள்ள எம்பாங்கான் அயேர் ஹீத்தாம் , கெடா உள்ள எம்பாங்கான் பி.ஸ் பாடாங் சாகா மற்றும் எம்பங்கான் மாலுட் ஆகிய நான்கு நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் பெருவாரியாக குறைந்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நட்மா கூறுகிறது.

அந்த நீர் தேங்கங்களில் நீரின் மொத்த கொள்ளளவில் 31 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை மட்டுமே இருப்பதாக அந்த அரசாங்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது | Thisaigal News