Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது
தற்போதைய செய்திகள்

நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது

Share:

பினாங்கு, மார்ச் 28 -

நாட்டில் நான்கு பிரதான நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் குறைந்து, நிலைமை மோசடைந்து வருகிறது என்று நாட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக மேலாண்மை அறிவித்துள்ளது.

ஜோகூர்பாருவில் உள்ள எம்பாங்கான் செம்போரோங் பாராட் , பினாங்கில் உள்ள எம்பாங்கான் அயேர் ஹீத்தாம் , கெடா உள்ள எம்பாங்கான் பி.ஸ் பாடாங் சாகா மற்றும் எம்பங்கான் மாலுட் ஆகிய நான்கு நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் பெருவாரியாக குறைந்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நட்மா கூறுகிறது.

அந்த நீர் தேங்கங்களில் நீரின் மொத்த கொள்ளளவில் 31 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை மட்டுமே இருப்பதாக அந்த அரசாங்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்