Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது
தற்போதைய செய்திகள்

நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது

Share:

பினாங்கு, மார்ச் 28 -

நாட்டில் நான்கு பிரதான நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் குறைந்து, நிலைமை மோசடைந்து வருகிறது என்று நாட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக மேலாண்மை அறிவித்துள்ளது.

ஜோகூர்பாருவில் உள்ள எம்பாங்கான் செம்போரோங் பாராட் , பினாங்கில் உள்ள எம்பாங்கான் அயேர் ஹீத்தாம் , கெடா உள்ள எம்பாங்கான் பி.ஸ் பாடாங் சாகா மற்றும் எம்பங்கான் மாலுட் ஆகிய நான்கு நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் பெருவாரியாக குறைந்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நட்மா கூறுகிறது.

அந்த நீர் தேங்கங்களில் நீரின் மொத்த கொள்ளளவில் 31 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை மட்டுமே இருப்பதாக அந்த அரசாங்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை