May 22, 2026
Thisaigal NewsYouTube
குடும்பமாது கஸ்தூரி பாதுகாப்பாக உள்ளார்
தற்போதைய செய்திகள்

குடும்பமாது கஸ்தூரி பாதுகாப்பாக உள்ளார்

Share:

ஜோகூர், மார்ச் 28-

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கூலாயிலிருந்து பகாங், பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற போது காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட தனது மனைவி கஸ்தூரி சுப்பிரமணியம், பாதுகாப்பாக உள்ளார் என்று கணவர் சி. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

41 வயது கஸ்தூரியின் பாதுகாப்பு குறித்து கடந்த நான்கு நாட்களாக அவரின் கணவர் முத்துக் குமாரும் மூன்று பிள்ளைகளும், கவலையுற்று இருந்த நிலையில் தாம் பாதுகாப்பான ஓர் இடத்தில் இருப்பதாக தமது மனைவி குறிப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக கணவர் முத்துக்குமார் திசைகளிடம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர், குலாய், பண்டார் புத்ரா, லோரோங் பங்காவு- வை சேர்ந்த கஸ்தூரி கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில் பெந்தோங்கில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில் அதற்கு அவரின் கைப்பேசி தொடர்பு கிடைக்காததைத் தொடர்ந்து மனைவியின் பாதுகாப்பு கருதி, கணவர் முத்துக்குமார் கோலாலம்பூர் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு