Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பொய்யான வெடிகுண்டு மிரட்டல்
தற்போதைய செய்திகள்

பொய்யான வெடிகுண்டு மிரட்டல்

Share:

புத்ரா ஜெயாவில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்- கின் அலுவலகத்திற்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைப்பட்ட ஒரு பொட்டளம் , பொய்யான வெடிகுண்டு மிரட்டலாகும் என்று போலீசார் உறுதிபடுத்தினர்.

இன்று புதன்கிழமை காலை 11.19 மணியளவில் J&T பொருள் பட்டுவாடா சேவையின் மூலம் அனுப்பி வைக்கபட்ட அந்த பொட்டலம், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதைப் போன்ற தோற்றத்தில் இருந்ததாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ. அஸ்மடீ அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

அந்த பொட்டலம், பின்னர் 2.45 மணியளவில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மூலம் அமைச்சின் 14 ஆவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரித்து சோதனையிடப்பட்ட போது அதில் PVC குழாய், ஒரு மின்கம்பி மற்றும் நேரத்தை குறிக்கும் Timer மட்டுமே இருந்ததாக அஸ்மடீ விளக்கினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி