Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கடலோரப் போர்க் கப்பல்கள் கட்டுமானத்தை நேரில் கண்டறிந்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

கடலோரப் போர்க் கப்பல்கள் கட்டுமானத்தை நேரில் கண்டறிந்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

Share:

லுமுட், ஜூன்.15

பேரா, லுமுட் கடற்படைத் தளத்தில் உள்ள லுமுட் கடற்படைக் கப்பல் கட்டும் தளத்தில் அரச மலேசியக் கடற்படையின் கடலோரப் போர்க் கப்பல்கள் கட்டுமானப் பணிகளின் நிலவரம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ரஃஹிம் இன்று கண்காணித்தார். LCS 2 கப்பல் கடந்த மே 8 ஆம் தேதி நீரில் இறக்கப்பட்டதுடன், LCS 1 கப்பல் மே 23, 2024 அன்று திட்டமிட்டபடி நீரில் இறக்கப்பட்டு, மே 2025 முதல் 'Setting to Work' கட்டத்தைத் தொடங்கியுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐந்து LCS கப்பல்களின் ஒட்டுமொத்தப் பணிகள் மே 25 நிலவரப்படி 72.43 விழுக்காடாக நிறைவடைந்துள்ளன. LCS 3 முதல் LCS 5 வரையிலான கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், LCS 3 2027-இலும், அடுத்தடுத்த கப்பல்கள் எட்டு மாத இடைவெளியிலும் 2029-க்குள் LCS 5 முழுமையாக முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை