Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஜாஹிட் விவகாரம்  பிரதமர் நாளை பதில் அளிப்பார்
தற்போதைய செய்திகள்

ஜாஹிட் விவகாரம் பிரதமர் நாளை பதில் அளிப்பார்

Share:

ல​ஞ்ச ஊழல், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் 47 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் துணைப்பிரதமரும், பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோ செரி அசாலினா ஓத்மான் செயிட் தெரிவித்தார்.

பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் மக்களைக் கூட்டத்தில் தற்போது சர்ச்சைக்குரிய விவகாரமாக விஸ்வரூபம் எடுத்து வரும் துணைப் பிரதமர் ஜாஹிட் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பில் உரிய விளக்கத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வழங்குவார் என்று அசாலினா ஓத்மான் நம்பிக்கைத் ​தெரிவித்தார். 

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்