May 22, 2026
Thisaigal NewsYouTube
60 ஏ.பி.ம்  உறுப்பினர்கள் 24 மணி நேர சேவை வழங்க தயார்
தற்போதைய செய்திகள்

60 ஏ.பி.ம் உறுப்பினர்கள் 24 மணி நேர சேவை வழங்க தயார்

Share:

கெடா, ஏப்ரல் 7 -

கெடாவின் மலேசிய பொது தற்காப்பு படையான ஏ.பி.ம் அய்டிபித்ரி பெருநாளை முன்னிட்டு ஓப்ஸ் பீரிஹாத்தின் திடீர் சோதனைக்கு மொத்தம் 60 உறுப்பினர்களை பணிக்கு அமர்த்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இச்சோதனை நேற்று முதல் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் அமல்படுத்தப்படுவதுடன் மக்களின் பாதுகாப்பையும் அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கெடா, மலேசிய பொது தற்காப்பு படையின் இயக்குநர் லெப்டனன் கோலீனெல் சைரில் அன்வார் சுல்முஜி கூறினார்.

முதல் கட்டம், ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று சைரில் அன்வார் தகவல் வெளியிட்டார்.

பெருநாள் காலத்தில் விபத்து அல்லது சேதம் ஏற்படும் வாகனங்களுக்கும் பயனர்களுக்கும் முதலுதவி வழங்குவதற்கு குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் பணிக்கு நியமித்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு