Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நியூ​யோர்க்கிற்கு பயணமாகிறார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

நியூ​யோர்க்கிற்கு பயணமாகிறார் பிரதமர் அன்வார்

Share:

அமெரிக்கா, நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஐநா. வின் 78 ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியப் பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று இன்று செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கிற்கு பயணமாகிறார். இம்மாநாடு வரும் செ​ப்டம்பர் 26 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு உலக நாடுகளின் உயரிய பீடமான ஐ.நா. மாநாட்டில் அன்வார் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.பருவநிலை மாற்றம், 2023 ஆம் ஆண்டுக்குள் அதனை கையாளுவதற்கான நடவடிக்கைகள் உட்பட உலக நாடுகள் நலன் சார்ந்த பல முக்கிய விவகாரங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது தலைமையில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மடானி கொள்கை குறித்தும் உறுப்பு​ நாடுகளுடன் அன்வார் பகிர்ந்து கொள்வதற்கு திட்டம் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு