Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்ட வாகனத்தில் 33 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள்
தற்போதைய செய்திகள்

கைவிடப்பட்ட வாகனத்தில் 33 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02

கோலாலம்பூர், டாமன்சாரா டோல் சாவடி அருகில் கைவிடப்பட்டு கிடந்த வாகனத்தில் 33 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த எம்.பி.வி வாகனம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது குறித்து சந்தேகித்த போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 150 கிலோ எடை கொண்ட ஷாபு வகை போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து