Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்ட வாகனத்தில் 33 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள்
தற்போதைய செய்திகள்

கைவிடப்பட்ட வாகனத்தில் 33 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02

கோலாலம்பூர், டாமன்சாரா டோல் சாவடி அருகில் கைவிடப்பட்டு கிடந்த வாகனத்தில் 33 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த எம்.பி.வி வாகனம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது குறித்து சந்தேகித்த போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 150 கிலோ எடை கொண்ட ஷாபு வகை போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்