"புனித ரமலான் மாதத்தின் நோன்புகளை நிறைவு செய்து, ஈகைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும், 'திசைகள்' தனது இதயம் கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தத் திருநாள் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் !"

Related News

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு


