May 22, 2026
Thisaigal NewsYouTube
பத்தாங் காலி மக்களுடன் அன்வார்
தற்போதைய செய்திகள்

பத்தாங் காலி மக்களுடன் அன்வார்

Share:

பத்தாங் காலி, ஏப்ரல் 12-

கோலகுபு பாரு அருகில் உள்ள பத்தாங் காலி வட்டார மக்களுடன் வெள்ளிக்கிழமை தொழுகையிலும் தொடர்ந்து நடைபெற்ற நோன்புப்பெருநாள் உபசரப்பிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கலந்து கொண்டார்.

பிற்பகல் 12.24 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசாரும், பத்தாங் காலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டான் ஸ்ரீ முகமட் முகமட் தாயிப் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷஷாஹ்-வும் கலந்து கொண்டனர்.

மக்களோடு மக்களாக விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமரை உள்ளூர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹஸ்ஸின் ஒமர் கான்- னும் கலந்து கொண்டார்.

Related News

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு