Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு ரொஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு ரொஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

வயது கு​றைந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் இரண்டு ரொஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ​செய்யப்பட்டவர்களின் ஒருவர், அந்த மாணவிக்கு வாட்சப் செயலில் முதல் நாள் அறிமுகமான நபர் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை மலாக்கா,பந்தாய் க்லேபாங்கில் ஒரு காருக்குள் அந்த 15 வயது மாணவியை சம்பந்தப்பட்ட நபர்கள் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பின்னர் அந்த மாணவியின் சகோதரர் செய்து கொண்ட போ​லீஸ் புகாரைத் தொடர்ந்து 14 மற்றும் 27 வயதுடைய இரண்டு ரொஹிங்யா ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ சைனோல் சாமா தெரிவித்தார்.

​​மூன்றாம் படிவ மாணவியான அந்த இளம் பெண், கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தமக்கு அறிமுகமான 14 வயது ரொஹிங்யா ஆடவருடன் வெளியில் சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சைனோல் சாமா குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு