May 22, 2026
Thisaigal NewsYouTube
WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை
தற்போதைய செய்திகள்

WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை

Share:

பேராக், மார்ச் 21

பேராக், தைப்பிங்-கிற்கு அருகாமையிலுள்ள மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை, WCE-யின் 253.3ஆவது கிலோமீட்டரில் இரும்பிலான சாலை தடுப்புக்குள் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் உடலை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை நேற்று மீட்டனர்.

20 கிலோகிராம் எடை கொண்ட Neofelis nebulosa வகையைச் சேர்ந்த அந்த ஆண் சிறுத்தை, வாகனத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என அத்துறையின் தலைவர் யுசோப் ஷாரிப் கூறினார்

5 வயதுடையதாக சந்தேகிக்கப்படும் அச்சிறுத்தையின் உடல் வீங்கியிருந்ததோடு தூர்நாற்றம் வீசுவதை பார்க்கையில், அது இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றாரவர்.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையின் 22 வினாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகியிருந்தது.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்