Mar 18, 2026
Thisaigal NewsYouTube
WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை
தற்போதைய செய்திகள்

WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை

Share:

பேராக், மார்ச் 21

பேராக், தைப்பிங்-கிற்கு அருகாமையிலுள்ள மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை, WCE-யின் 253.3ஆவது கிலோமீட்டரில் இரும்பிலான சாலை தடுப்புக்குள் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் உடலை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை நேற்று மீட்டனர்.

20 கிலோகிராம் எடை கொண்ட Neofelis nebulosa வகையைச் சேர்ந்த அந்த ஆண் சிறுத்தை, வாகனத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என அத்துறையின் தலைவர் யுசோப் ஷாரிப் கூறினார்

5 வயதுடையதாக சந்தேகிக்கப்படும் அச்சிறுத்தையின் உடல் வீங்கியிருந்ததோடு தூர்நாற்றம் வீசுவதை பார்க்கையில், அது இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றாரவர்.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையின் 22 வினாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகியிருந்தது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை