Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்

Share:

ஈப்போ, மார்ச் 31 -

ஈப்போ, பேராக் ஸ்தேடியும் பாசார் ராமாடான் னில் உள்ள பகுதியில் சட்டவிரோதமாக கடன்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பிடப்பட்ட பசாரில், இச்சம்பவம் குறித்து வியாபாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 1.01 நிமிட காணொளியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாக பேராக் போலீஸ் தலைவர் டத்துக் ஶ்ரீ மொகமாட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக முறையற்ற உரிமம் இல்லாமல் கடன் வழங்கும் வணிக அட்டைகளை விநியோகம் செய்தல் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் ஆகிய நடவடிக்கையில் அந்நபர்கள் ஈடுபட்டதாக மொகமாட் யுஸ்ரி கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போதுமான விவரங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து அந்நபர்களை தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மொகமாட் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு