May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்

Share:

ஈப்போ, மார்ச் 31 -

ஈப்போ, பேராக் ஸ்தேடியும் பாசார் ராமாடான் னில் உள்ள பகுதியில் சட்டவிரோதமாக கடன்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பிடப்பட்ட பசாரில், இச்சம்பவம் குறித்து வியாபாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 1.01 நிமிட காணொளியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாக பேராக் போலீஸ் தலைவர் டத்துக் ஶ்ரீ மொகமாட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக முறையற்ற உரிமம் இல்லாமல் கடன் வழங்கும் வணிக அட்டைகளை விநியோகம் செய்தல் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் ஆகிய நடவடிக்கையில் அந்நபர்கள் ஈடுபட்டதாக மொகமாட் யுஸ்ரி கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போதுமான விவரங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து அந்நபர்களை தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மொகமாட் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு