ஜோகூர் மாநிலத்தை பாஸ் கட்சி ஆட்சி செய்யுமானால் அம்மாநிலம் வளர்ச்சி நிலையில் பின் தங்கும் சூழல் ஏற்படலாம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முகமது அச்சம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அருகில் உள்ள ஜொகூர் மாநிலம், பொருளாதரம், மேம்பாடு மற்றும் சமூகவியல் ரீதியாக பின் தள்ளப்படலாம் என்று முன்னாள் உள்துறை துணை அமைச்சருமான நூர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.
ஈரானியர், தலிபான்கள் போன்ற அரசு பாணியிலான அடிச்சுவட்டை பாஸ் கட்சி கொண்டிருப்பதால், அந்த மதவாத கட்சி ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு பொறுத்தமற்றது என்று நூர் ஜஸ்லான் விளக்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


