ஜோகூர் மாநிலத்தை பாஸ் கட்சி ஆட்சி செய்யுமானால் அம்மாநிலம் வளர்ச்சி நிலையில் பின் தங்கும் சூழல் ஏற்படலாம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முகமது அச்சம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அருகில் உள்ள ஜொகூர் மாநிலம், பொருளாதரம், மேம்பாடு மற்றும் சமூகவியல் ரீதியாக பின் தள்ளப்படலாம் என்று முன்னாள் உள்துறை துணை அமைச்சருமான நூர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.
ஈரானியர், தலிபான்கள் போன்ற அரசு பாணியிலான அடிச்சுவட்டை பாஸ் கட்சி கொண்டிருப்பதால், அந்த மதவாத கட்சி ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு பொறுத்தமற்றது என்று நூர் ஜஸ்லான் விளக்கினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


