Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் வளர்ச்சி பின் தள்ளப்படலாம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் வளர்ச்சி பின் தள்ளப்படலாம்

Share:

ஜோகூர் மாநிலத்தை பாஸ் கட்சி ஆட்சி செய்யுமானால் அம்மாநிலம் வளர்ச்சி நிலையில் பின் தங்கும் சூழல் ஏற்படலாம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முகமது அச்சம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அருகில் உள்ள ஜொகூர் மாநிலம், பொருளாதரம், மேம்பாடு மற்றும் சமூகவியல் ரீதியாக பின் தள்ளப்படலாம் என்று முன்னாள் உள்துறை துணை அமைச்சருமான நூர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.

ஈரானியர், தலிபான்கள் போன்ற அரசு பாணியிலான அடிச்சுவட்டை பாஸ் கட்சி கொண்டிருப்பதால், அந்த மதவாத கட்சி ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு பொறுத்தமற்றது என்று நூர் ஜஸ்லான் விளக்கினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது