May 22, 2026
Thisaigal NewsYouTube
அணிலைப் பிடிக்க சென்ற ஆடவரை புலி தாக்கியது
தற்போதைய செய்திகள்

அணிலைப் பிடிக்க சென்ற ஆடவரை புலி தாக்கியது

Share:

பேராக், ஏப்ரல் 04-

பேராக், கெரிக்-கில் தனது நண்பர்களுடன் அணிலை பிடிக்கச் சென்ற பூர்வக்குடியின ஆடவரை புலி ஒன்று திடிரென தாக்கியதில் அவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

நேற்று மாலை மணி 5.30 அளவில், சுங்காய் கெனாரோங் காட்டு பகுதியில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, அவ்வாடவரின் நண்பர்கள் படகில் காத்திருந்த நிலையில், 52 வயதுடைய அந்நபர் மட்டுமே காட்டினுள் சென்றுள்ளார்.

அப்போது திடிரென வந்த புலி அவரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயமும் உடலின் பல பகுதிகளில் கீரல்களும் ஏற்பட்டன. புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட அவர், தன் நண்பர்கள் இருந்த படகை நோக்கி ஓடி சென்று அதில் ஏறியதுடன் மேல் சிகிச்சைக்காக கெரிக் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு