Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பழிச்சொற்கள் குறித்து கவலைப்பட போவதில்லை
தற்போதைய செய்திகள்

பழிச்சொற்கள் குறித்து கவலைப்பட போவதில்லை

Share:

ஊழல் வாதிகளுக்கு எதிராக தாம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையினால் ஏற்படக்கூட பழிச்சொற்கள் மற்றும் விமர்சனங்களைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


லஞ்ச ஊழல் நடவடிக்கைகளை வேரறுப்பதற்கு முழு வீச்சில் இறங்கியுள்ள தாம், மக்களின் பணம் சூறையாடப்படுவதை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல்களும், அவற்றில் சம்பந்தப்படக்கூடிய நபர்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதில் தாமும், தமது அமைச்சரவை உறுப்பினர்களும் உறுதி பூண்டு இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.


இவ்விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் போக்கு அறவே கடைப்பிடிக்கப்படாது. கொள்ளையர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இதுவே சரியான வழிமுறையாகும் என்று பிரதமர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்