Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பழிச்சொற்கள் குறித்து கவலைப்பட போவதில்லை
தற்போதைய செய்திகள்

பழிச்சொற்கள் குறித்து கவலைப்பட போவதில்லை

Share:

ஊழல் வாதிகளுக்கு எதிராக தாம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையினால் ஏற்படக்கூட பழிச்சொற்கள் மற்றும் விமர்சனங்களைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


லஞ்ச ஊழல் நடவடிக்கைகளை வேரறுப்பதற்கு முழு வீச்சில் இறங்கியுள்ள தாம், மக்களின் பணம் சூறையாடப்படுவதை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல்களும், அவற்றில் சம்பந்தப்படக்கூடிய நபர்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதில் தாமும், தமது அமைச்சரவை உறுப்பினர்களும் உறுதி பூண்டு இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.


இவ்விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் போக்கு அறவே கடைப்பிடிக்கப்படாது. கொள்ளையர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இதுவே சரியான வழிமுறையாகும் என்று பிரதமர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்