May 22, 2026
Thisaigal NewsYouTube
Vern’s கடையிலிருந்து 1,145 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

Vern’s கடையிலிருந்து 1,145 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

Vern’s விற்பனை நிலையத்திலிருந்து ''அல்லா'' சொல் கொண்டு அரபு எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் 1,145 ஜோடி காலணிகளை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு உட்பட கெடா ஆகிய இடங்களிலுள்ள கடைகளிலிருந்து சர்ச்சைக்குரிய காலணிகளை கைப்பற்றியதாக போலீஸ் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இஸ்லாமிய மேம்பாட்டு துறையுடன் ஒன்றிணைந்து பணியாற்றி வருவதாகவும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று ரசாருதீன் ஹுசைன் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

சர்ச்சைகுரிய காலணிகளை வெளியிட்டிருப்பது தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடும் என்று Vern’s Holding Sdn Bhd நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு