Mar 18, 2026
Thisaigal NewsYouTube
உத்தேசத் சட்டத்திருத்ததை அமைச்சரவை அங்கீகரித்தது
தற்போதைய செய்திகள்

உத்தேசத் சட்டத்திருத்ததை அமைச்சரவை அங்கீகரித்தது

Share:

புத்ராஜெயா, மார்ச் 8 -

அந்நிய நாட்டு ஆடவர்களை திருமணம் செய்து கொண்டுள்ள மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை வழங்குவது தொடர்பான அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த உத்தேச பரிந்துரை அங்கீரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் இந்த பரிந்துரையை தாம் முன்வைத்ததாகவும் இதற்கு அமைச்சரவை உறுப்பினர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரை தொடர்பான நகல் வடிவம், வரைந்தப் பின்னர் இவ்வாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்