Jul 28, 2026
Thisaigal NewsYouTube
உத்தேசத் சட்டத்திருத்ததை அமைச்சரவை அங்கீகரித்தது
தற்போதைய செய்திகள்

உத்தேசத் சட்டத்திருத்ததை அமைச்சரவை அங்கீகரித்தது

Share:

புத்ராஜெயா, மார்ச் 8 -

அந்நிய நாட்டு ஆடவர்களை திருமணம் செய்து கொண்டுள்ள மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை வழங்குவது தொடர்பான அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த உத்தேச பரிந்துரை அங்கீரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் இந்த பரிந்துரையை தாம் முன்வைத்ததாகவும் இதற்கு அமைச்சரவை உறுப்பினர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரை தொடர்பான நகல் வடிவம், வரைந்தப் பின்னர் இவ்வாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்