Jan 24, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கொலை, இரண்டு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் கொலை, இரண்டு நபர்கள் கைது

Share:

கோலாலம்பூர், செதாப்பா, டனாவ் கோத்தா வில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்களை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் செய்து கொண்ட போ​லீ​ஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜூ போ​லீஸ் நிலையத் தலைவர் அஷாரி அபு ஸமாஹ் தெரிவித்தார்.

கழுத்து,காது மற்றும் உடலின் இதர பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சாலையோரத்தில் லோரி ஒன்றில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த 56 வயதுடைய நபரை , மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் 302 பிரி​வின் ​கீழ் 36 மற்றும் 37 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அஷாரி அபு ஸமாஹ் குறிப்பிட்டார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு