May 22, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பை முன்மாதிரியாக கொண்டு இந்திய மாணவர்களுக்கு METRICULATION-னில் இடமளிப்பீர்!
தற்போதைய செய்திகள்

நஜீப்பை முன்மாதிரியாக கொண்டு இந்திய மாணவர்களுக்கு METRICULATION-னில் இடமளிப்பீர்!

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26.

B40 தரப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் METRICULATION-னில் ஈராயிரத்து 200 இடங்களை ஏற்படுத்தி தந்தது போல, நடப்பு அரசாங்கமும் அந்த கல்வி வாய்ப்பை வழங்க வேண்டும்.

அந்த முயற்சி இந்திய சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த வாய்ப்பு எவ்வித சிரமங்களும் இன்றி அமல்படுத்தப்படுவது அவசியம் என டத்தோ ஸ்ரீ நஜிப்-பின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்த இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவு - SEDIC-க்கின் முன்னாள் தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ ன்ஸ் ராஜேந்திரன் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டிலேயே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அதுவொன்றும் புதிதானது அல்ல. METRICULATION-னில் பயிலும் வாய்ப்பு இந்திய ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், அங்கு பயின்ற பிறகு பல்கலைக்கழகங்களில் மேற்கல்வியைத் தொடருவார்கள். நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைத்த பிறகு, அவர்களால் இந்திய சமூகம் மேம்படும் என அவர் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு