Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பூனைக்குட்டியை உயிருடன் எரித்ததாக இளைஞன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பூனைக்குட்டியை உயிருடன் எரித்ததாக இளைஞன் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மே 03-

பூனைக்குட்டி ஒன்றை உயிருடன் எரித்ததாக இளைஞன் ஒருவர் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

சிறார் குற்றவாளியான 13 வயது அந்த இளைஞன், மாஜிஸ்திரேட் நிக் சித்தி நோராஸ்லினி நிக் முகமது ஃபைஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20,000 வெள்ளி அபராதம் மற்றும் கூடிய பட்சம் 100,000 வெள்ளி அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பிற்பகல் 1.08 மணியளவில் காஜாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பூனைக்குட்டி ஒன்றுக்கு உயிருடன் தீ வைத்து காயப்படுத்தியதாக அவ்விளைஞன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து