May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி நபர் கைது
தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி நபர் கைது

Share:

ஜோகூர், மார்ச் 28 -

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மூவாருக்கு அருகில் பிற வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்த 20 வயது நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் படுத்தவாக்கில் இரு கால்களை உயர்த்திக் கொண்டு மிக ஆபத்தான முறையில் அந்த ஆடவர் வாகனத்தை செலுத்திய காட்சி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெர்சிங், கம்பூங் ஶ்ரீ பந்தாய் யில் அந்த ஆடவர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு