Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி நபர் கைது
தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி நபர் கைது

Share:

ஜோகூர், மார்ச் 28 -

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மூவாருக்கு அருகில் பிற வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்த 20 வயது நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் படுத்தவாக்கில் இரு கால்களை உயர்த்திக் கொண்டு மிக ஆபத்தான முறையில் அந்த ஆடவர் வாகனத்தை செலுத்திய காட்சி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெர்சிங், கம்பூங் ஶ்ரீ பந்தாய் யில் அந்த ஆடவர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை