May 1, 2026
Thisaigal NewsYouTube
உள்ளாடையை திருடியதற்காக ஆடவருக்கு 2,400 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

உள்ளாடையை திருடியதற்காக ஆடவருக்கு 2,400 வெள்ளி அபராதம்

Share:

ஒரு வீடமைப்புப்பகுதியில் பெண்ணின் உள்ளாடையை திருடிய குற்றத்திற்காக கட்டுமானத் தொழிலாளி ஓருவக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் ​​நீதி மன்றம் இன்று 2,400 வெள்ளி அபராதம் விதி​த்தது. Liew Chee Hoong என்ற அந்த ஆடவர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி பண்டார் ஸ்ரீ டாமன்சாரா வீடமைப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


44 வயதுடைய அந்த ஆடவர் தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து ​ அவருக்கு மாஜிஸ்திரேட் Zhafran Rahim Hamzah அபராதத் தொகையை விதித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி