Mar 28, 2026
Thisaigal NewsYouTube
நிரந்தர வனப் பகுதிகள் பரப்பளவு அதிகரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

நிரந்தர வனப் பகுதிகள் பரப்பளவு அதிகரித்துள்ளது

Share:

கோத்தா பாரு, ஜூன்.15-

தீபகற்ப மலேசியாவில் நிரந்தர வனப் பகுதிகளின் பரப்பளவு 2000 ஆம் ஆண்டு முதல் சீராக இருந்து, சற்று அதிகரித்துள்ளதாக தீபகற்ப மலேசிய வனத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸஹாரி இப்ராஹிம் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது நிரந்தர வனப் பகுதிகள் நீக்கப்பட்டாலும், இந்தக் குறைப்பு குறிப்பிடத்தக்கது அல்ல என்று அவர் விளக்கினார்.

சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டுதல் அல்லது கட்டுப்படுத்தப்படாத மரம் வெட்டுதல் ஆகியவை நிரந்தர வனப் பகுதி பரப்பளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய காரணம் அல்ல என்றும், வன நிர்வாகம் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே நிர்வகிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், குவா மூசாங் மாவட்டத்தில் மனித-விலங்கு மோதல்கள் அதிகரிப்பதற்கு வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்குவதே முக்கியக் காரணம் என்று ஓர் அறிக்கை கூறியது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை