Mar 17, 2026
Thisaigal NewsYouTube
இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் Mercedes - Benz ரக கார் ஒன்று திடீரென்று ​தீப்பற்றிக்கொண்டதில் இருவர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் பிறப்கல் 3.15 மணியளவில் கெடா கு​ரூண், அருகில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குள் விரைவதற்குள் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்ததாக ​​தீயணைப்பு, ​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் ​தீ நாலாபுறமும் ​சூழ்வதற்கு முன்னதாகவே காரின் ஓட்டுநரும், பயணி ஒருவரும் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு