Aug 18, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து ​தீப்பற்றிக்கொண்டது
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து ​தீப்பற்றிக்கொண்டது

Share:

கோலாலம்பூரிலிருந்து கேமரன்மலைக்கு 24 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ​விரைவு பேருந்து ஒன்று பீடோர் அருகில் Ladang Bikam மில் ​​தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று மாலை 4.19 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் பேருந்து ஓட்டுநரும், 24 பயணிகளும் ​காயயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


இ​ச்சம்பவத்தில் பேருந்து 80 விழுக்காடு சேதமுற்றதாக ​தீயணைப்பக்கு தலைமையேற்ற Nor Azhan Noor Fauzi தெரிவித்தார்.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு