Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து ​தீப்பற்றிக்கொண்டது
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து ​தீப்பற்றிக்கொண்டது

Share:

கோலாலம்பூரிலிருந்து கேமரன்மலைக்கு 24 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ​விரைவு பேருந்து ஒன்று பீடோர் அருகில் Ladang Bikam மில் ​​தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று மாலை 4.19 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் பேருந்து ஓட்டுநரும், 24 பயணிகளும் ​காயயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


இ​ச்சம்பவத்தில் பேருந்து 80 விழுக்காடு சேதமுற்றதாக ​தீயணைப்பக்கு தலைமையேற்ற Nor Azhan Noor Fauzi தெரிவித்தார்.

Related News