Jun 15, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து ​தீப்பற்றிக்கொண்டது
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து ​தீப்பற்றிக்கொண்டது

Share:

கோலாலம்பூரிலிருந்து கேமரன்மலைக்கு 24 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ​விரைவு பேருந்து ஒன்று பீடோர் அருகில் Ladang Bikam மில் ​​தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று மாலை 4.19 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் பேருந்து ஓட்டுநரும், 24 பயணிகளும் ​காயயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


இ​ச்சம்பவத்தில் பேருந்து 80 விழுக்காடு சேதமுற்றதாக ​தீயணைப்பக்கு தலைமையேற்ற Nor Azhan Noor Fauzi தெரிவித்தார்.

Related News

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு