Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நீர் விநியோகத் தடை கிளந்தானில் சீராகி வருகிறது
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகத் தடை கிளந்தானில் சீராகி வருகிறது

Share:

பாசிர் மாஸ், ஏப்ரல் 02 -

கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் வழக்கம்போல் இயங்க தொடங்கியதை அடுத்து, நேற்று முதல் கிளந்தானில் நீர் விநியோகம் சீராகி வருவதாக தெரியவந்துள்ளது.

அனைத்து தரப்பினரிடமிருந்து கிடைக்க பெற்ற பங்களிப்பின் மூலம் இப்பகுதியில் நீர் பிரச்னையை சமாளிக்க முடிந்ததாக கிளந்தான் பொதுப்பணி, உள்கட்டமைப்பு, நீர் மற்றும் புறநகர் மேம்பாட்டின் எக்ஸ்க்கோ டத்தோ டாக்டர் ஈசானி ஹுசைன் கூறினார்.

முன்னதாக வறண்ட காலநிலையின் காரணமாக கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

இதனால், அக்குடியிருப்புவாசிகள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு ரேஷன் குடிநீரை விநியோகித்ததுடன் மினெரல் நீரை வாங்கி பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்