May 22, 2026
Thisaigal NewsYouTube
நீர் விநியோகத் தடை கிளந்தானில் சீராகி வருகிறது
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகத் தடை கிளந்தானில் சீராகி வருகிறது

Share:

பாசிர் மாஸ், ஏப்ரல் 02 -

கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் வழக்கம்போல் இயங்க தொடங்கியதை அடுத்து, நேற்று முதல் கிளந்தானில் நீர் விநியோகம் சீராகி வருவதாக தெரியவந்துள்ளது.

அனைத்து தரப்பினரிடமிருந்து கிடைக்க பெற்ற பங்களிப்பின் மூலம் இப்பகுதியில் நீர் பிரச்னையை சமாளிக்க முடிந்ததாக கிளந்தான் பொதுப்பணி, உள்கட்டமைப்பு, நீர் மற்றும் புறநகர் மேம்பாட்டின் எக்ஸ்க்கோ டத்தோ டாக்டர் ஈசானி ஹுசைன் கூறினார்.

முன்னதாக வறண்ட காலநிலையின் காரணமாக கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

இதனால், அக்குடியிருப்புவாசிகள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு ரேஷன் குடிநீரை விநியோகித்ததுடன் மினெரல் நீரை வாங்கி பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு