Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நீர் விநியோகத் தடை கிளந்தானில் சீராகி வருகிறது
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகத் தடை கிளந்தானில் சீராகி வருகிறது

Share:

பாசிர் மாஸ், ஏப்ரல் 02 -

கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் வழக்கம்போல் இயங்க தொடங்கியதை அடுத்து, நேற்று முதல் கிளந்தானில் நீர் விநியோகம் சீராகி வருவதாக தெரியவந்துள்ளது.

அனைத்து தரப்பினரிடமிருந்து கிடைக்க பெற்ற பங்களிப்பின் மூலம் இப்பகுதியில் நீர் பிரச்னையை சமாளிக்க முடிந்ததாக கிளந்தான் பொதுப்பணி, உள்கட்டமைப்பு, நீர் மற்றும் புறநகர் மேம்பாட்டின் எக்ஸ்க்கோ டத்தோ டாக்டர் ஈசானி ஹுசைன் கூறினார்.

முன்னதாக வறண்ட காலநிலையின் காரணமாக கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

இதனால், அக்குடியிருப்புவாசிகள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு ரேஷன் குடிநீரை விநியோகித்ததுடன் மினெரல் நீரை வாங்கி பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

Related News

சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளையர்களின் நல்வாழ்வு பாதிப்பு: ஆய்வு

சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளையர்களின் நல்வாழ்வு பாதிப்பு: ஆய்வு

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு