6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர், தேர்தலை நடத்த எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக உள்ளது. அதன் அதிகாரிகள் அனைவரும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தயாராக காத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் 56 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் வேளையில் வாக்களிப்பு மையங்களில் இறுதி கட்ட மீள்பார்வையிடும் பணிகள் இன்றிரவு நடைபெற்றது. தேர்தல் வாக்களிப்பு, தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் வாக்களிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளில் வாக்களிப்பு வழித்தடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

Related News

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்


