6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர், தேர்தலை நடத்த எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக உள்ளது. அதன் அதிகாரிகள் அனைவரும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தயாராக காத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் 56 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் வேளையில் வாக்களிப்பு மையங்களில் இறுதி கட்ட மீள்பார்வையிடும் பணிகள் இன்றிரவு நடைபெற்றது. தேர்தல் வாக்களிப்பு, தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் வாக்களிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளில் வாக்களிப்பு வழித்தடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: Ismail Sabri-க்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


