6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர், தேர்தலை நடத்த எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக உள்ளது. அதன் அதிகாரிகள் அனைவரும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தயாராக காத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் 56 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் வேளையில் வாக்களிப்பு மையங்களில் இறுதி கட்ட மீள்பார்வையிடும் பணிகள் இன்றிரவு நடைபெற்றது. தேர்தல் வாக்களிப்பு, தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் வாக்களிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளில் வாக்களிப்பு வழித்தடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


