புக்கிட் காயூ ஈத்தாம் எல்லைக் கட்டுப்பாட்டுப் படைத் தளபதி சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, எல்லைப் பகுதியில் உளவுப்பிரிவில் பணியாற்றும் கோப்ரல் தகுதியுடைய காவற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாஎ. அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த அதிகாரி, இச்சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், துப்பாக்கிச் சூடு நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த கும்பலுடன் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கெடா மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா தெரிவித்தார். போதைப்பொருள் பரிசோதனையில் அந்த அதிகாரிக்குச் சாதகமான முடிவு வந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினரையே குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் துணிகரச் சம்பவம் குறித்து காவற்படை முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய செய்திகள்
எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது
Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


