குளுவாங், தாமன் முகிப்பாவில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி, கத்தியால் தனது மனைவியின் கழுத்தையும் கைகளையும் அறுத்துக் கொலை செய்ய முயன்ற 56 வயது ஐ ஜான் யீ, இன்று நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். பொறாமை காரணமாக இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த நபருக்கு எதிராகக் கொலை முயற்சி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரை மனநலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


