பண்டார் கன்றி ஹோம்ஸ், உள்ள காசா ரியா அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தீயணைப்பு - மீட்புத் துறையினர் இன்று காலை அங்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஏழு பேர் கொண்ட தீயணைப்புப் படையினர், அந்த வீட்டில் எரிவாயு கலனை சோதனையிட்டு கசிவைக் கண்டறிந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் தீ விபத்தோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், காலை 10.17 மணியளவில் அந்தப் பகுதி பாதுகாப்பானது என அறிவித்துத் திரும்பினர்.

தற்போதைய செய்திகள்
ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை
Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


