பண்டார் கன்றி ஹோம்ஸ், உள்ள காசா ரியா அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தீயணைப்பு - மீட்புத் துறையினர் இன்று காலை அங்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஏழு பேர் கொண்ட தீயணைப்புப் படையினர், அந்த வீட்டில் எரிவாயு கலனை சோதனையிட்டு கசிவைக் கண்டறிந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் தீ விபத்தோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், காலை 10.17 மணியளவில் அந்தப் பகுதி பாதுகாப்பானது என அறிவித்துத் திரும்பினர்.

தற்போதைய செய்திகள்
ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை
Related News

பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பாரம்பரியக் கலாச்சாரமே மலாக்காவின் பலம்; தெருவோர டிஸ்கோக்கள் தேவையில்லை: டாக்டர் அக்மல் சாலே காட்டம்

மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 இளைஞர்கள் கைது; 271 அபராதங்கள் விதிப்பு

மலேசியாவில் வெப்ப அலையினால் 56 பேர் பாதிப்பு; இருவர் பலி


