Mar 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளை கடத்தியதாக இரண்டு சிங்கப்பூர் பிரஜைகள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளை கடத்தியதாக இரண்டு சிங்கப்பூர் பிரஜைகள் மீது குற்றச்சாட்டு

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 12-

58.6 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருளை கடத்தியதாக இரண்டு சிங்கப்பூர் பிரஜைகள் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

49 வயது தான் க்ஸியாவ் வெய் மற்றும் 36 வயது ஈ சோங் கியாட் ஆகிய அவ்விரு அந்நிய பிரஜைகளும் மாஜிஸ்திரேட் R Salini முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர்கள் தலை அசைத்தனர்.

இருந்த போதிலும், அவ்விருவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் தூக்குத்தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 39B(1) மற்றும் 39B(2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 29 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஜொகூர் பாரு, இஸ்கண்டார் புத்திரி, தாமான் ஹொரிசொன் ஹில்ஸ், ஜாலான் அஞ்சோங் 8/1 -வில் இக்குற்றத்தை புரிந்ததாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு