Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஓ.பி.ஆர். வட்டி விகிதம் 3 விழுக்கடாக நிலைநிறுத்தம்
தற்போதைய செய்திகள்

ஓ.பி.ஆர். வட்டி விகிதம் 3 விழுக்கடாக நிலைநிறுத்தம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 7 -

ஓ.பி.ஆர். எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நிலைநிறுத்தியுள்ளது. மிதமான அளவாக இருந்தாலும் உலகளாவிய பொருளாதாரம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருவதை தொடர்ந்து ஓ.பி.ர் வட்டி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்துதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் பேங்க் நெகாரா ஓபிஆர் வட்டி வகிதத்தை 3 விழுக்காட்டிற்கு தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன