May 22, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் ஆரோன் அகோ டகாங்குடன் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஆரோன் அகோ டகாங்குடன் சந்திப்பு

Share:

நாளை மறுநாள் வியாழக்கிழமை ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆரோன் அகோ டகாங்- கை மலேசியத் தமிழர் சிந்தனைப் பேரவையின் தலைவர் முனைவர் பெரு.அ.தமிழ்மணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவொன்று, சந்தித்துப் பேச்சு வார்த்தையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

இந்நாட்டு இந்தியர்களின் இருநூற்றாண்டுக்கால சொத்துடமைக்கான முன்னோட்டம் குறித்து அமைச்சருடன் இக்குழு விவாதிக்குமென்று அக்குழுவின் செயலாளர் சிமு.விந்தைக்குமரன் கோடிகாட்டினார்.

இக்குழுவில் பொருளாதார ஆலோசகர் இரா.மாசிலாமணியுடன் சட்டவல்லுனர்களான டத்தோ- வீ. நடராஜன், ம. மதியழகன்-மற்றும் சமூக ஆய்வாளர்களான இரமணி கிருஷ்ணன், பி.கருப்பையா,- டாக்டர் குமரவேலு, இரா. தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்பதுடன், 25-க்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன் அன்று நண்பகல் 12.00 மணிக்கு ஒற்றுமைத்துறை அமைச்சருடன் நடைபெறும்.
இச்சந்திப்பானது, வரலாற்றுப்பூர்வமான திருப்பங்களுக்கு, முக்கிய காரணமாக அமையக் கூடுமென்று சமூக வட்டங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு