May 22, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொள்ளவில்லை

Share:

பாத்து பாஹாட், மார்ச் 31 -

தனது இரண்டு மாத கர்ப்பிணி மனைவிக்கு காயம் ஏற்படுத்தியதாக மெக்கானிக் ஒருவர் இன்று பாத்து பாஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

மஜிச்திரேட் நுராசிடா ரஹ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 28 வயதுடைய மொகமாட் இஸ்மாயில் மொகாமாட் சின் குற்றம் புரியவில்லை என்று தெரிவித்தார்.

வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பாக குற்றச்சாட்டப்பட்ட அந்நபர், தாம் குற்றத்தை ஒப்புக் கொண்டால் ஜாமினில் விடுவிக்க முடியுமா? அப்படி இல்லையென்றால் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய தனது கர்ப்பிணி மனைவியை காயப்படுத்தியிருப்பதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு