May 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு குடியிருப்பாளர்கள் நீர் விநியோகத்தை 10 சதவீதம் குறைக்குமாறு வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

பினாங்கு குடியிருப்பாளர்கள் நீர் விநியோகத்தை 10 சதவீதம் குறைக்குமாறு வலியுறுத்து

Share:

பினாங்கு, மார்ச் 18 -

பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து குடியிருப்புவாசிகளும் உடனடியாக நீர் விநியோகத்தை 10 சதவீதம் குறைக்குமாறு பினாங்கு நீர் விநியோக வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட அன்றாட தினசரி நீர் விநியோகம் 877 மில்லியன் லீட்டராக இருந்த வேளையில் இவ்வாண்டு சராசரி ஒருநாளைக்கு 927 மில்லியன் லீட்டர் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதுடன் இவற்றை கையாள்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி க்.பட்மனாதன் கூறினார்.

நீர் விநியோகத்தின் அதிகரிப்பு பினாங்கு மாநிலத்தில் நீர் பற்றாக்குறை சூழ்நிலையை சமாளிக்க விளைவாக அமையும் என்பதுடன் பாராட் டாயா, செபெராங் பெராய் செலாத்தான் ஆகிய மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை குறித்து பிரச்னைகள் எழுவதாகும் க.பட்மானாதன் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்