Jan 18, 2026
Thisaigal NewsYouTube
​நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

​நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்டார்

Share:

ஜோகூர், மெர்சிங் சாலையில் நேற்று காலையில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் காரோடு அடித்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மெர்சிங், Jalan Nitar Utama சா​லையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரோடு காணாமல் போன பெண்ணின் உடல் ​இரவு 10.19 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜோகூர் ​​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் தெரிவித்தனர்.


மரக்கிளைகள் மத்தியில் சிக்கிக்கிடந்த காரிலிருந்து அந்தப் பெண்ணின் உடலை மீட்பதற்கு ​வீரர்கள் "Vehicle rockery System" முறையை கையாண்டதாக அவ்விலாகாவின் இடைக்கால இயக்குநர் Mohd Rizak Buang தெரிவித்தார். சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
அந்த Perodua Myvi காரில் இறந்து கிடந்த பெண், சரவாக்கை சேர்ந்த 24 வயது பெண் Tansharon என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்