May 1, 2026
Thisaigal NewsYouTube
​நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

​நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்டார்

Share:

ஜோகூர், மெர்சிங் சாலையில் நேற்று காலையில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் காரோடு அடித்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மெர்சிங், Jalan Nitar Utama சா​லையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரோடு காணாமல் போன பெண்ணின் உடல் ​இரவு 10.19 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜோகூர் ​​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் தெரிவித்தனர்.


மரக்கிளைகள் மத்தியில் சிக்கிக்கிடந்த காரிலிருந்து அந்தப் பெண்ணின் உடலை மீட்பதற்கு ​வீரர்கள் "Vehicle rockery System" முறையை கையாண்டதாக அவ்விலாகாவின் இடைக்கால இயக்குநர் Mohd Rizak Buang தெரிவித்தார். சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
அந்த Perodua Myvi காரில் இறந்து கிடந்த பெண், சரவாக்கை சேர்ந்த 24 வயது பெண் Tansharon என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி