அரச மலேசிய போலீஸ் படையின் தலைவராக சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டதற்காக தான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
போலீஸ் படையில் 37 ஆண்டு காலம் சேவையாற்றியப் பின்னர் ஐ.ஜி.பி. பதவியிலிருந்து அக்ரியில் சானி இன்று ஓய்வுப்பெற்றார். மலேசியாவின் 13 ஆவது போலீஸ் படைத் தலைவர் என்ற பெருமையுடன் கோலாலம்பூர், போலீஸ் பயிற்சி மையமான புலபோலில் எக்ரியில் சானிக்கு போலீஸ் மரியாதை அணிவகுப்புடன் பிரியாவிடை நல்கப்பட்டது.
இந்நிகழ்வில் போலீஸ் படை புதியத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் உசென் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் கலந்து சிறப்பித்தனர்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!


