Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பிரச்சாரத்தில் இன விவகாரம் பயன்படுத்தப்படுகிறதா?
தற்போதைய செய்திகள்

பிரச்சாரத்தில் இன விவகாரம் பயன்படுத்தப்படுகிறதா?

Share:

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சார முதலீடாக தாங்கள் இன விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுவதை பெரிக்காத்தான் நேஷனல் மறுத்துள்ளது.

தற்போது மலேசிய மக்கள் எதிர்கொண்டுள்ள யதார்த்தமான விவகாரங்களை மட்டுமே அக்கூட்டணி பயன்படுத்தி வருவதாக அதன் தேர்தல் இயக்குநர் முகமது சனுசி முகமது நோர் தெரிவித்தார்.

இன விவகாரத்தை எழுப்பவில்லை, யாரையும் சாடவில்லை என்பதே கோலகுபு பாரு தேர்தல் பிரச்சாரத்தில் பெரிக்காத்தான் நேஷனலின் நிலைப்பாடாகும் என்று கெடா மந்திரி பெசருமான சனூசி குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து