பக்காத்தான் ஹரப்பானில் பிரதான கட்சியாக விளங்கும் டிஏபி, மலாய்க்காரர்களின் ஆதரவை பெறவேண்டுமானால் அக்கட்சி கொண்டிருக்கின்ற "மலேசியா, மலேசியர்களுக்கே" என்ற அதன் சுலோகத்தை அகற்ற வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முஹம்மது கேட்டுக் கொண்டார்.
தனது கட்சியின் அரசிலமைப்பு சட்டத்திலிருந்து டிஏபி அந்த சுலோகத்தை அகற்றுவது மூலமே மலாய்க்காரர்களின் ஆதரவை அக்கட்சி பெறுவதற்குரிய சாத்தியம் இருப்பதாக முன்னாள் துணையமைச்சருமான நூர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.
ஒரு மதச் சார்பற்ற நாடாக உருவாக்கும் டிஏபியின் நோக்கத்தினால் மலாய்க்காரர்களின் ஆதரவை அக்கட்சி பெறமுடியாது காரணம், அக்கொள்கை மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் கோட்பாட்டிற்கு முரணானதாகும் என்று நூர் ஜஸ்லான் விளக்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


