Mar 21, 2026
Thisaigal NewsYouTube
நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம்
தற்போதைய செய்திகள்

நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம்

Share:

கோலாலம்பூர், மே 27-

அரசாங்கம் அறிவித்துள்ள டீசலுக்கான இலக்குக்கு உரிய மாதாந்திர உதவித் தொகையை பெறும் Program Bantuan Subsidi Madani திட்டத்திற்கு நாளை மே 28 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் பொது மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் டீசல் எண்ணெய்யை பயன்படுத்தம் விவசாயிகள், சிறு தோட்டக்காரர்கள் மற்றும் சொந்த வாகனமோட்டிகள் மாதம் தோறும் 200 வெள்ளியை பெற முடியும் என்று இரண்டாவது நிதி அமைச்சர்டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

டீசல் எண்ணெய்யை பயன்படுத்தும் சொந்த வாகன உரிமையாளர்கள் Budi Individu திட்டத்தின் மூலமாகவும், விவசாயிகள் மற்றும் சிறுத் தோட்டக்காரர்கள் Budi Agri- Komoditi திட்டத்தின் வாயிலாகவும் இந்த மாதாந்திர நிதி உதவியை பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து