Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் 66 வெளிநாட்டவர்கள் உட்பட 4 உள்ளூர்வாசிகள் கைது
தற்போதைய செய்திகள்

சோதனையில் 66 வெளிநாட்டவர்கள் உட்பட 4 உள்ளூர்வாசிகள் கைது

Share:

ஜொகூர்,மார்ச் 4 -

ஜொகூர் மாநில குடிநுழைவுத்துறை இரண்டு நாள் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிநுழைவு பயண ஆவணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய 66 வெளிநாட்டவர்கள் உட்பட அவர்களை வேலைக்கு அமர்த்திய நான்கு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஜொகூர் பாரு, செகாமட், பத்து பஹாட், மெர்சிங் ஆகிய நான்கு இடங்கள் உள்ளடங்குவதுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த சோதனையில் பொழுதுபோக்கு மையங்கள், reflexology மையங்கள், உணவகங்கள் அனைத்தும் அமலாக்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த திடீர் சோதனையில் 324 நபர்களின் ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத்துறை தலைவர் பஹாருடின் தாஹிர் கூறினார்.

சோதனையில் வளாக உரிமையாளர்களான 21, 43 வயதிற்கு உட்பட்ட நான்கு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டதுடன் 18 மற்றும் 54 வயதுடைய வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாக பஹாருடின் தாஹிர் விவரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு