Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்கள் வழங்கிய நன்கொடையில் மோசடி
தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் வழங்கிய நன்கொடையில் மோசடி

Share:

ஷா ஆலாம், ஜூன்.16-

பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை மோசடி செய்ததாக ஓர் அரசாங்கச் சார்பற்ற அமைப்பான என்ஜிஓவின் நடவடிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த என்ஜிஓவின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஓர் அமைப்பின் நிதி வள அதிகாரி உட்பட ஐவரைக் கைது செய்தது மூலம் அந்த இயக்கத்தின் ஊழல் நடவடிக்கையை எஸ்பிஆர்எம் வெளிக் கொணர்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் கடந்த வாரம், சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் வழங்கியதாகக் கூறப்படும் 26 மில்லியன் ரிங்கிட் நிதியை இவர்கள் கபளிகரம் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை